245
கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீர் காவிரியோடு கலப்பதால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கலக்கும் போத...

314
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து கஸ்பா பேட்டை பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சாயக்கழிவு பிரச்சனைக்கும் சாராய கழிவுக்கும் வித்தியாசம் தெரிய...

4915
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துரைப்பேட்டை வளாகத்தில் சாயக்கழிவு நீரை நிலத்தடியில் வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின்இணைப்பை துண்டித்து சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம் ப...

3209
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து சாயக்கழிவுகளை ஏற்றி வந்து, தூத்துக்குடியிலுள்ள கிராமத்தில் கல்குவாரியில் கொட்ட முயன்ற மூன்று லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஊர் நாட்ட...

2167
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் சாயக்கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பன் நகர், மே...

2143
ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு நீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய 30க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு சீல் வைத்து மூடிய அலுவலர்கள் 2வது நாளாக 5க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு மின்சார இணைப...

2178
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகளைக் கலக்கும் சாய ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. மொடக்குறிச்சி மற்றும் வெண்டிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சில சா...



BIG STORY